ராஜா கோரஸ் புதிர் வெற்றிகரமான இரண்டாவது ஆட்டத்துக்கு வரவேற்கிறேன்.
இந்தப் போட்டி தினமும் இந்திய நேரம் மாலை 4 மணி முதல் அடுத்த நாள் நண்பகல் 12 மணி வரை இடம்பெறும்.
இன்றைய போட்டி கலக்கலான கிராமியத் தெம்மாங்கு கட்டி வருகின்றது.
குலவைச்சத்தம் கேட்டு வளர்ந்த ராஜாவுக்கு கோரஸ் குரல்களைப் புதுசு புதுசாக உருவாக்க அது முன்னோடியாக அமைந்திருக்கும். இன்றைய பாட்டு காதலர்களுக்கு ஒரு களியாட்டத் திருவிழாவில் ஓர் இசைப்பொங்கல்.
மனோ, சித்ரா & குழுவினர் பாடுகிறார்கள்.
மதுர மரிக்கொழுந்து வாசம் – எங்க ஊரு பாட்டுக்காரன்