போட்டி விதிமுறை
ராஜா பாடல் புதிர்
-
Recent Posts
Recent Comments
- Balaji+Sankara+Saravanan+V on #RajaMusicQuiz 28 பாடகி சுஜாதா பிறந்த நாளில்
- Murali.S on #RajaMusicQuiz 28 பாடகி சுஜாதா பிறந்த நாளில்
- ப்ரியா சாரநாதன் on #RajaMusicQuiz 28 பாடகி சுஜாதா பிறந்த நாளில்
- ராஜா on #RajaMusicQuiz 28 பாடகி சுஜாதா பிறந்த நாளில்
- Anonymous on #RajaMusicQuiz 28 பாடகி சுஜாதா பிறந்த நாளில்
பெட்டகம்
Monthly Archives: November 2021
#RajaChorusQuiz 120 உறங்காமலே கண்கள் தேடுதே
முக்கிய அறிவிப்பு : இந்தப் போட்டி நாளை நவம்பர் 21 முதல் நவம்பர் 30 வரை இடம்பெறாது. மீண்டும் டிசெம்பர் 1 முதல் தொடரும். இன்றைய போட்டியில் ஹரிஹரனும், சுஜாதாவும் குழுவினரோடு சேர்ந்து பாடும் பாட்டு. வாரிசு நடிகர் நடித்த படத்தை இயக்கியவர் இன்னொரு நடிகர். படத்தின் தலைப்பு தேவா இசையமைத்த ஒரு பாடலை நினைவுபடுத்தும். … Continue reading
Posted in Uncategorized
37 Comments
#RajaChorusQuiz 119 தீபங்கள் பேசும்
இன்று திருக்கார்த்திகைத் திருநாளில் கேட்கும் போதே அகக் கண்ணில் ஒளி பிறக்கும் பாடலோடு. ஸ்வர்ணலதா, மனோ & குழுவினர் பாடுகிறார்கள். கவிஞர் வாலி பாடல் வரிகளை எழுதியிருக்கிறார். இந்தப் பாடலை இரவில் கேட்கும் போது நட்சத்திரம் கூட விண் மீனா இல்லை சூப்பர் ஸ்டாரா என்று நினைக்கத் தோன்றி ஒளி விளக்கேற்றும் :-)))) மலைக்கோயில் வாசலில் … Continue reading
Posted in Uncategorized
54 Comments
#RajaChorusQuiz 118 உன் முகம் தேடி
பஞ்சு அருணாசலம் அவர்களது வரிகளிலே இனிமை சொட்டும் ஒரு பாட்டு. தமிழில் படத்தில் வராத இந்தப் பாட்டு தெலுங்குக்குப் போய் விருதையும் வாங்கிக் கொடுத்த பாக்கியம். எஸ்.ஜானகி குழுவினர் பாடுகின்றார்கள். தூரத்தில் நான் கண்ட உன் முகம் – நிழல்கள்
Posted in Uncategorized
40 Comments
#RajaChorusQuiz 117 பாவலர் அறிவுமதி பாடல் பரிசு
பாடலாசிரியர் அறிவுமதி அவர்களின் பிறந்த நாளில் அவரின் கவி வரிகளில் அமைந்த பாடலே போட்டிப் பாடலாக அமைகின்றது. சித்ராவும், ஶ்ரீகுமாரும் என்று மலையாள தேசப் பாடகர்கள் மட்டுமா இந்தப் படத்தை நினைப்பூட்டினார்கள்? இந்தப் பாடலின் கோரஸ் ஆலாபனையில் என்னவொரு ராஜ பேரிகை. சுட்டும் சுடர்விழிப் பார்வையிலே – சிறைச்சாலை
Posted in Uncategorized
40 Comments
#RajaChorusQuiz 116 என் இதய சாம்ராஜ்ஜியத்தில்
மலேசியா வாசுதேவன், குழுவினர் பாடும் பாடல் இன்றைய போட்டிப் பாடலாக, இப்போது தான் சுடச் சுடத் தயாரானது :)))) இந்தப் பாடலில் கோரஸ் குரல்கள் மூலப் பாடகரோடு அணி செய்யும் பகுதியை மட்டும் பிரித்துப் பகிர்கின்றேன். கங்கை அமரன் வரிகளில் ரோஜா மணம் வீசும் பாட்டு. பாரதிராஜாவின் இயக்கம். ஏ.. ராசாத்தி ரோசாப்பூ வா..வா.. வா … Continue reading
Posted in Uncategorized
55 Comments