போட்டி விதிமுறை
ராஜா பாடல் புதிர்
-
Recent Posts
Recent Comments
- Balaji+Sankara+Saravanan+V on #RajaMusicQuiz 28 பாடகி சுஜாதா பிறந்த நாளில்
- Murali.S on #RajaMusicQuiz 28 பாடகி சுஜாதா பிறந்த நாளில்
- ப்ரியா சாரநாதன் on #RajaMusicQuiz 28 பாடகி சுஜாதா பிறந்த நாளில்
- ராஜா on #RajaMusicQuiz 28 பாடகி சுஜாதா பிறந்த நாளில்
- Anonymous on #RajaMusicQuiz 28 பாடகி சுஜாதா பிறந்த நாளில்
பெட்டகம்
Monthly Archives: September 2022
#RajaChorusQuiz 390 சக்தியைப் போற்றி – ஐந்தாம் நாள்
ஸ்வர்ணலதா, மின்மினி குழுவினர் பாடும் இன்றைய பாடல் வரிகள் கவிஞர் முத்துலிங்கம். படத்தின் பெயரோடு கீக்கீ இருக்கும். அம்மன் கோயில் கும்பம் இங்கே – அரண்மணைக் கிளி
Posted in Uncategorized
31 Comments
#RajaChorusQuiz 389 சக்தியைப் போற்றி – நான்காம் நாள்
நடிகர் முரளி நடித்த தொண்ணூறுகளின் பாடல். மனோ & குழுவினர் பாடுகிறார்கள். கங்கை அமரன் பாடல் வரிகள். உடுக்க சத்தம் கேட்ட தாயிஓடி வந்து நில்லு நில்லு – தங்க மனசுக்காரன்
Posted in Uncategorized
30 Comments
#RajaChorusQuiz 388 சக்தியைப் போற்றி – மூன்றாம் நாள்
கவிஞர் முத்துலிங்கம் வரிகளில் டி.எ.மகராஜன், எஸ்.என்.சுரேந்தர் குழுவினரோடு பாடியது. விஜயகாந்த் நடித்த தொண்ணூறுகளின் திரைப்படம் இது. சங்கிலி முருகன் தயாரிப்பு. அம்மா அருள் கொடுத்திட குடியிருப்பது சிந்தலக்கரையே பூந்தேரில் ஏறி வரும் காளி காளி – பெரிய மருது
Posted in Uncategorized
32 Comments
#RajaChorusQuiz 387 சக்தியைப் போற்றி – இரண்டாம் நாள்
நவராத்திரி நாட்களில் இரண்டாவது நாளாக அமையும் இன்றைய நாளில் சரஸ்வதி தேவியைப் போற்றிப் பாடும் பாடல் இது. கவிஞர் வாலியின் வரிகளில் பாம்பே ஜெயஶ்ரீ குழுவினர் பாடுகின்றார்கள். உயிர் மெய் எழுத்துகளில் ஒன்று இந்தப் பாடல் இடம்பெறும் படத்தின் தலைப்பின் ஆரம்ப எழுத்தாக அமைகின்றது.படத்தின் பெயரை இடப்பெயர் என்ற வகுப்புக்குள்ளும் அடக்கலாம்.தலைப்பில் ஒரு பாதி ஒரு … Continue reading
Posted in Uncategorized
29 Comments
#RajaChorusQuiz 386 சக்தியைப் போற்றி – முதலாம் நாள்
இன்று முதல் நவராத்திரி காலம் ஆரம்பமாகின்றது. கல்விக்கு சரஸ்வதி தேவியையும், செல்வத்துக்கு இலக்குமி தேவியையும், வீரத்துக்கு காளி தேவியையும் என்று மூன்று செல்வங்களை வேண்டிப் போற்றிப் பணியும் இந்த நாட்களில் சற்று விசேஷமாக நாமும் கோரஸ் போட்டிகளினூடாகச் சக்தியைப் போற்றும் பாடல்களில் கோரஸ் பாடகர்களின் பங்களிப்போடு களம் இறங்குகிறோம். கவிஞர் வாலியின் வரிகளில் T.N.சேஷகோபாலன் குழுவினர் … Continue reading
Posted in Uncategorized
32 Comments