போட்டி விதிமுறை
ராஜா பாடல் புதிர்
-
Recent Posts
Recent Comments
- Balaji+Sankara+Saravanan+V on #RajaMusicQuiz 28 பாடகி சுஜாதா பிறந்த நாளில்
- Murali.S on #RajaMusicQuiz 28 பாடகி சுஜாதா பிறந்த நாளில்
- ப்ரியா சாரநாதன் on #RajaMusicQuiz 28 பாடகி சுஜாதா பிறந்த நாளில்
- ராஜா on #RajaMusicQuiz 28 பாடகி சுஜாதா பிறந்த நாளில்
- Anonymous on #RajaMusicQuiz 28 பாடகி சுஜாதா பிறந்த நாளில்
பெட்டகம்
Monthly Archives: October 2021
#RajaChorusQuiz 100 நூறாவது வெற்றி நாள்
வெற்றிகரமான நூறாவது போட்டியின் வழியே ராஜாவின் கோரஸ் குரல்கள் உங்களைச் சந்திக்கின்றன. இதுவரை நாளும் தொடந்து பங்கேற்ற அன்பர்களுக்கு நன்றிகள். போட்டியில் முதல் 13 அல்ல முக்கியம் தொடர்ந்து சரியான பதில்களைக் கொடுப்பதே. கோரஸ் குரல்கள் அடுத்த சுற்றுப் போட்டி நவம்பர் 1 முதல் ஆரம்பமாகும். இன்றைய போட்டியின் பாடல். இளையராஜாவும் எஸ்.ஜானகியும் சேர்ந்து பாடலின் … Continue reading
Posted in Uncategorized
54 Comments
#RajaChorusQuiz 99 பூப்பூவாப் பூத்திருக்கு
100 வது நாளை நெருங்கிக் கொண்டிருக்கும் கோரஸ் புதிர்ப் போட்டியில் ஒரு கொண்டாட்டப் பாட்டு. கவிஞர் வாலி எழுதிய பாட்டு. சித்ரா, மனோ குழுவினரோடு பழம் பெரும் நடிகை மற்றும் பாடகியும் இணைகிறார். செம்பருத்திப்பூவு சித்திரத்தப் போல – செம்பருத்தி
Posted in Uncategorized
47 Comments
#RajaChorusQuiz 98 பாடகர் மனோ பிறந்த நாளில்
பாடகர் கூட்டம் அணி செய்ய ஒரு கலக்கலான பின்னணிக் குரல் ஆபாலனையோடு பாடகர் மனோவுக்கான பிறந்த நாள் சிறப்புப் பாட்டுப் புதிர் இன்று. சிம்பொனித் தரம் மிளிரும் இசையின் உச்சத்தை அனுபவத்துக் கொண்டே ஊர் ஊராகப் பாடலைத் தேடாமல் ஒரு இடத்தில் மட்டும் நின்று யோசித்துப் பதிலைத் தட்டி விடுங்கள். வந்தாள் வந்தாள் ராஜகுமாரி-ஒரு ஊர்ல … Continue reading
Posted in Uncategorized
37 Comments
#RajaChorusQuiz 97 வண்ணக்கிளி நெஞ்சத்திலே
மனோ & எஸ்.ஜானகி குழுவினர் பாடும் அழகிய காதல் பாட்டு. பாடல் வரிகள் கங்கை அமரன். மணிவண்ணன் & சத்யராஜ் இணைந்த வெற்றிச் சித்திரம் இது. காதல் கிளியே காதல் கிளியே – ஜல்லிக்கட்டு
Posted in Uncategorized
38 Comments
#RajaChorusQuiz 96 டாலாக்கு டோல் டப்பிமா
கவிஞர் வாலி அவர்களின் கை வண்ணத்தில் ஒரு கலக்கல் துள்ளிசைப் பாடல். பாடலை எஸ்.ஜானகி & மனோ குழுவினர் பாடுகிறார்கள். இதற்கெல்லாம் போலீஸைக் கூப்பிடாமல் பாடலோடு வருக. முதற் சொல்லைப் பிரித்து இரண்டு சொல்லாகப் போடக் கூடாது. சின்ன ராசாவே சித்தெறும்பு என்னைக் கடிக்குது – வால்டர் வெற்றிவேல்
Posted in Uncategorized
50 Comments