பஞ்சு அருணாசலம் அவர்களின் வரிகளில் இன்றைய பாடல்.
மலேசியா வாசுதேவன், எஸ்.பி.சைலஜா பாடியது.
இதைத் தேடி இலங்கைத் தீவு செல்ல வேண்டாம் தினத்தந்தி பாருங்கள்
கண்டேனே கண்டேனே காட்டில் – கன்னி தீவு
பஞ்சு அருணாசலம் அவர்களின் வரிகளில் இன்றைய பாடல்.
மலேசியா வாசுதேவன், எஸ்.பி.சைலஜா பாடியது.
இதைத் தேடி இலங்கைத் தீவு செல்ல வேண்டாம் தினத்தந்தி பாருங்கள்
கண்டேனே கண்டேனே காட்டில் – கன்னி தீவு
கவியரசு கண்ணதாசன் அவர்களின் வரிகளோடு அரங்கேறும் இன்றைய பாடல் T.M.செளந்தரராஜன் அவர்களின் பிறந்த நாள் நினைவில் எடுத்துவரப்படுகிறது.
நாயகனாக சிவாஜி கணேசன் நடித்த படமிது, மற்றவர்கள் இந்தப் பாடலுக்குச் சாட்சி சொல்லாமலேயே நீங்களே கண்டு பிடித்துப் பதிலோடு வாருங்கள்.
நல்லவர்க்கெல்லாம் சாட்சிகள் ரெண்டு – தியாகம்
கங்கை அமரன் பாடல் வரிகளோடு அமைந்த பாடல் இன்று.
கவிதை மாதிரிப் படத் தலைப்பு இருக்கும் ஆனா… வேணாம் இதுக்கு மேல.
அருண்மொழி, சித்ரா பாடும் பாடலிது.
உன்னைக் காணமல் நான் ஏது- கவிதை பாடும் அலைகள்
இன்றைய ஸ்பெஷல் பாடலாகத் தெலுங்கில் இருந்து தமிழுக்கு மொழி மாற்றிய படப் பாடல் ஒன்று வருகிறது. ஆகவே பாடல் வரிகளை நீங்கள் தமிழில் தான் கொடுக்க வேண்டும்.
எஸ்.பி.பாலசுப்ரமணியம் அவர்கள் தனி ஆளாக நின்று நிகழ்த்திய அசுர சாதகத்தின் பிரதிபலிப்புகளில் ஒன்று இது. அது தான் ஒரு நிமிடத்துக்குச் சற்றுக் குறைவான இந்த நீண்ட ஆலாபனை அடுக்குகள் மூன்றை இங்கே இணைத்துப் பகிர்கிறேன்.
இந்த நடிகர் தமிழில் ஒரு கலக்குக் கலக்கியவர் ஆனால் தெலுங்கில் மைக் இல்லாமல் பாடியிருக்கறார் இதை.
யாரோடு யாரோ நீ எந்த ஊரோ – சலங்கையில் ஒரு சங்கீதம்
சுனந்தாவின் ஆரம்ப ஆலாபனையே பாடல் எதுவென்று காட்டிக் கொடுத்து விடுமே?
புரட்சிக் கலைஞர் விஜயகாந்த் போலீஸாக மிரட்டிய படங்களில் ஒன்று.
விடியும் நேரம் அருகில் வந்தது – சேதுபதி ஐ.பி.எஸ்