இன்று வெறும் எட்டே விநாடிகள் ஒலிக்கும் இந்த இசைத் துணுக்கு ஒரு பாடலின் சரணத்தில் 5 இடங்களில் எஸ்.பி.பாலசுப்ரமணியம் அவர்கள் கொடுத்த ஆலாபனையின் தொகுப்பாகப் பகிர்கிறேன்.
இந்தப் படம் தெலுங்கில் இருந்து தமிழுக்கு மொழி மாற்றப்பட்ட படமாகும். எஸ்.பி.சைலஜா & குழுவினருடன் எஸ்.பி.பாலசுப்ரமணியம் பாடும் பாடலின் தமிழ் வடிவம் வைரமுத்துவின் கைவண்ணம். முத்தான பாடல்கள் கொண்ட படம்.
எஸ்பிபியின் தந்தை ஒரு கதாகாலட்சேபம் செய்தவர், மகனும் ஒரு பாடலில் இவ்விதம் கதாகாலட்சேபம் செய்யும் பேறு தான் என் சொல்வது.
ராமன் கதை கேளுங்கள் – சிப்பிக்குள் முத்து