எஸ்.ஜானகி பாடும் தொண்ணூறுகளின் கீதம் இன்றைய போட்டியில்.
வில்லில் இருந்து புறப்படும் அம்பாக விர்ரென்று வாருங்கள் பாட்டுக்காரர்களே.
பொன்னில் வானம் – வில்லுப்பாட்டுக்காரன்
எஸ்.ஜானகி பாடும் தொண்ணூறுகளின் கீதம் இன்றைய போட்டியில்.
வில்லில் இருந்து புறப்படும் அம்பாக விர்ரென்று வாருங்கள் பாட்டுக்காரர்களே.
பொன்னில் வானம் – வில்லுப்பாட்டுக்காரன்
இன்றைய போட்டிப் பாடலை எழுதியவர் கவிஞர் வாலி.
ஶ்ரீதரின் இயக்கத்தில் எண்பதுகளின் இளமை ஜோடி நடித்தது.
எஸ்.ஜானகியின் அறியப்படாத அரிய பாடலிது.
எங்கே எங்கே சுகம் – இனிய உறவு பூத்தது
இன்றைய ஜானகி பாடும் பாடும் பாடல் கலைமணியின் இயக்கத்தில் உருவான படம்.
சிவகுமார் நாயகன், இன்னொரு ஜோடி அவர்கள் நிஜவாழ்விலும் ஒன்றானவர்கள்.
இதுக்கு மேலையும் க்ளூ கேட்டா நீங்க மனிதரே இல்லை ஆம்மா.
மூணாம்பிறையினிலே முல்லையாத்து ஓரத்திலே – மனித ஜாதி
இயக்குநர் ஶ்ரீதரின் எண்பதுகளில் ஒன்று இன்றைய போட்டிப் பாடலாக.
எஸ்.ஜானகி தனித்துப் பாடும் பாடலை இங்கேயே அவர் கொடுத்து விட்டாரே? பாடல் வரிகள் வைரமுத்து.
கனவு ஒன்று தோன்றுதே – ஒரு ஓடை ந்தியாகிறது
எஸ்.ஜானகி வாரத்தின் இன்னொரு பாடலிது
நா.காமராசன் அவர்களின் வரிகள். தொண்ணூறுகளில் வெளிவந்த இந்தப் படத்தின் ஆரம்ப எழுத்து “எ” என்று தொடங்கும்.
உதயம் நீயே உலகம் நீயே – என்னருகில் நீ இருந்தால்