நடிகர் முரளி நடித்த தொண்ணூறுகளின் கீதம் இது.
பாடல் வரிகள் பாக்யநாதன், எஸ்பிபியின் கனிவான குரலில் இதைக் கேட்கும் போது அந்தக் காலத்தை மீட்டும்.
துள்ளி திரிந்ததொரு காலம் – என்றும் அன்புடன்
நடிகர் முரளி நடித்த தொண்ணூறுகளின் கீதம் இது.
பாடல் வரிகள் பாக்யநாதன், எஸ்பிபியின் கனிவான குரலில் இதைக் கேட்கும் போது அந்தக் காலத்தை மீட்டும்.
துள்ளி திரிந்ததொரு காலம் – என்றும் அன்புடன்
கவிஞர் வாலியின் வரிகளை அணி செய்கிறார் எஸ்.பி.பாலசுப்ரமணியம் அவர்கள்.
ரஜினிகாந்த் & ஶ்ரீப்ரியா நடித்த படம்.
நந்தவனத்தில் வந்த குயிலே – அன்னை ஓர் ஆலயம்
ஒரு இசையமைப்பாளராக அறியப்பட்டவர் இயக்கிய படத்தில் இருந்து ஒரு பாடல்.
இந்தப் பாடலின் சந்தோஷ வடிவில் தங்கை சைலஜாவுடன் பாடியிருக்கிறார். இன்னொரு சோக வடிவும் உண்டு.
கீதம் சங்கீதம் நீதானே என் காதல் வேதம் – கொக்கரக்கோ
ஒரு பிரபல கிரிக்கெட் வீரரின் பெயரில் வந்த படத் தலைப்பு.
நா.முத்துக்குமார் பாடல் வரிகளில் எஸ்பிபி பாடும் அட்டகாஷ் பாட்டு.
வாங்கும் பணத்துக்கும் – தோனி
இன்று முதல் வரும் சனிக்கிழமை வரை எஸ்.பி.பாலசுப்ரமணியம் அவர்கள் பாடும் பாடல்களோடு தொடர் போட்டிகள்.
எஸ்.ஜானகியின் ஆலாபனையோடு இன்றைய பாடல் எதுவென்பதை விழித்திருந்தே கண்டு பிடித்திருப்பீர்கள் ஓடி வருக.
வானம் கீழே வந்தால் என்ன – தூங்காதே தம்பி தூங்காதே