புலவர் புலமைப்பித்தன் வரிகளுக்கு அணி செய்கிறார் எஸ்.ஜானகி.
எழுபதுகளில் வெளிவந்த இந்தப் படத்தின் தலைப்பு ஒரு பெண் கடவுள் பெயரைக் கொண்டிருக்கும்.
கட்டழகு மாமா உன்னைத்தானே – திரிபுரசுந்தரி
புலவர் புலமைப்பித்தன் வரிகளுக்கு அணி செய்கிறார் எஸ்.ஜானகி.
எழுபதுகளில் வெளிவந்த இந்தப் படத்தின் தலைப்பு ஒரு பெண் கடவுள் பெயரைக் கொண்டிருக்கும்.
கட்டழகு மாமா உன்னைத்தானே – திரிபுரசுந்தரி
கங்கை அமரன் பாடல் வரிகளோடு இன்றைய பாட்டு.
எஸ்.ஜானகி & எஸ்.பி.பாலசுப்ரமணியம் பாடுகிறார்கள். கோகுலகிருஷ்ணா இயக்கிய இந்தப் படத்தில் மோகனும் நடித்துள்ளார்.
காவிரியே காவிரியே காதலி போல் விளையாடுறியே – அர்ச்சனை பூக்கள்
எஸ்.ஜானகி பாடும் பாடல் இன்றைய போட்டியில்.
பாண்டியன், ஊர்வசி நடித்த படம் இது.
வைரமுத்து பாடல் வரிகள்.
என் அன்பே ஏங்காதே – நேரம் நல்ல நேரம்
அருண்மொழி பாடும் இன்றைய பாடலை எழுதியிருப்பவர் ராஜா.
தொண்ணூறுகளில் வெளியான இந்தப் படத்தை சுந்தர் கே.விஜயன் இயக்கியிருந்தார்.
ஒரு கணமாகிலும் உனதருள் – என்னருகில் நீ இருந்தால்
இன்றைய பாடலை கங்கை அமரன் எழுதியிருக்கிறார். எஸ்.பி.பாலசுப்ரமணியம் அவர்களோடு தங்கை சைலஜா குரல் கொடுத்த பாட்டு.
சிவகுமார் படங்களில் ஒன்று.
மாமன் ஒருநாள் மல்லிகப்பூ கொடுத்தான் – ரோசாப்பூ ரவிக்கைக்காரி