எஸ்.பி.பாலசுப்ரமணியம் & எஸ்.ஜானகி பாடும் அற்புதமானதொரு பாடல்.
பாடல் வரிகள் வைரமுத்து. கார்த்திக் நடித்துத் தமிழில் மொழி மாறிய படமிது.
கீரவாணி இரவிலே கனவிலே – பாடும் பறவைகள்
எஸ்.பி.பாலசுப்ரமணியம் & எஸ்.ஜானகி பாடும் அற்புதமானதொரு பாடல்.
பாடல் வரிகள் வைரமுத்து. கார்த்திக் நடித்துத் தமிழில் மொழி மாறிய படமிது.
கீரவாணி இரவிலே கனவிலே – பாடும் பறவைகள்
கங்கை அமரன் வரிகள் எழுதி அவரே சித்ரா & குழுவினரோடு பாடுகிறார்.
படத்தின் தலைப்பு கவிதை மாதிரி.
சாமிய வேண்டிக்கிட்டு நம்ம சங்கதி – கவிதை பாடும் அலைகள்
நா.காமராசன் அவர்களது வரிகளில் இசைஞானி இளையராஜா பாடும் பாட்டு.
நிலவுப் பாடல்களில் ஒன்று.
நிலவே நீ வரவேண்டும் – என்னருகில் நீ இருந்தால்
கவிஞர் வாலியின் வரிகளுக்கு ஜேசுதாஸோடு ஜானகி பாடுகிறார்.
இதற்கு மேல் க்ளூ கேட்டால் ஈரமே இல்லையா?
வா வா அன்பே பூஜை உண்டு – ஈரமான ரோஜாவே
கவிஞர் வாலியின் வரிகளில் மலேசியா வாசுதேவன் பாடும் பாட்டு இன்றைய போட்டியில்.
ராமராஜன் நடித்த படமிது. எம்.ஜி.ஆர் படத் தலைப்பில் இருந்து வழக்கம் போல பாதி உருவல்.
தொட்டதனைத்திலும் வெற்றி – எங்க ஊரு மாப்பிள்ளை