பஞ்சு அருணாசலம் அவர்களது வரிகளில் எஸ்.பி.பாலசுப்ரமணியம் பாடிய பாடல்.
ரஜினி நடித்த ஒரு பறவைத் தலைப்பு படம்.
ஒரு பூவனத்திலே சுகம் குளுகுளுங்குது – கழுகு
பஞ்சு அருணாசலம் அவர்களது வரிகளில் எஸ்.பி.பாலசுப்ரமணியம் பாடிய பாடல்.
ரஜினி நடித்த ஒரு பறவைத் தலைப்பு படம்.
ஒரு பூவனத்திலே சுகம் குளுகுளுங்குது – கழுகு
கவியரசு கண்ணதாசன் வரிகளில் சசிரேகா பாடிய பாடல்.”ஊ” என்ற ஆரம்ப எழுத்தோடு அதிகம் அறியப்படாத படத் தலைப்பு.
மனதினில் புதிய அருவி – ஊமை உள்ளங்கள்
புலவர் புலமைப்பித்தன் வரிகளோடு எஸ்.ஜானகி பாடும் பாடலிது.
சரிதா நடித்த படங்களில் ஒன்று.
சங்கீதமே … சங்கீதமே என் தெய்வமே – கோயில் புறா
சாமுவேல் கிராப் உடன் இன்னும் ஒரு கூட்டம் பாடகர்கள் பாடிய கோஷ்டி கானமிது.
பாடல் வரிகள் கங்கை அமரன், படத்தின் இயக்கமும் அவரே.
பிரபுவும் நடித்திருக்கிறார்.
அண்ணே அண்ணே சிப்பாய் அண்ணே – கோழி கூவுது
இன்றைய பாடல் எஸ்.பி.பாலசுப்ரமணியம் அவர்களது குரலில் ஒலிக்க, கங்கை அமரன் எழுதியிருக்கிறார்.
பிரபு, அம்பிகா நடித்த படம். சிறுமுகை ரவி இயக்கிய படம்.
என் காதல் தேவி நீ என்னில் பாதி – ராகங்கள் மாறுவதில்லை