கங்கை அமரன் எழுதிய பாடல் வரிகளை எஸ்.ஜானகியோடு இளையராஜா பாடுகிறார்.
முரளி நடித்த படங்களில் ஒன்று.
மாதுளங்கனியே நல்ல – சாமி போட்ட முடிச்சு
கங்கை அமரன் எழுதிய பாடல் வரிகளை எஸ்.ஜானகியோடு இளையராஜா பாடுகிறார்.
முரளி நடித்த படங்களில் ஒன்று.
மாதுளங்கனியே நல்ல – சாமி போட்ட முடிச்சு
இளையராஜா எழுதிய பாடலை அவரே இசையமைத்துப் பாடுகிறார்.
ராமராஜன் நடித்த படமிது.
பொன்னப்போல ஆத்தா – என்னை விட்டுப் போகாதே
தலைப்பு மாறி வந்த படமிது. இந்தியாவோடு சம்பந்தப்பட்ட தலைப்பும் இருந்தது.
எஸ்.என்.சுரேந்தர், செல்வகுமார் குழுவினர் பாடுகிறார்கள்.
ஊர்வசியும் நடித்திருந்தார்.
ஏமாறாமே ஏமாத்த வேணும் – நான் ஒரு இந்தியன்
நம்மோடு பாடிக்கொண்டே இருக்கும் பாடும் நிலா எஸ்.பி.பாலசுப்ரமணியம் அவர்களது பிறந்த நாள் சிறப்புப் பாடல் இன்று.
பஞ்சு அருணாசலம் அவர்களின் வரிகள்.
இதுக்கெல்லாமா எந்தக் க்ளூ என்று கேட்பீர்கள் தம்பி?
காதலின் தீபமொன்று – தம்பிக்கு எந்த ஊரு
இசைஞானி இளையராஜா எழுதிய பாடலை, அவரே ஆரம்பித்து எஸ்.ஜானகி, மனோவிடம் கையளிக்கிறார்.
மணியே மணிக்குயிலே – நாடோடி தென்றல்