#RajaMusicQuiz 297 திசையெங்கும் கேட்கட்டும்

கங்கை அமரன் வரிகளில் எஸ்.பி.பாலசுப்ரமணியம் & மலேசியா வாசுதேவன் பாடிய பாடலிது.

பிரபு நடித்த படத்தில் இந்தப் பாடலில் அவரோடு நம்பியார் இணைந்திருப்பார்.

எட்டுத் திசையும் சுத்தி வரவா – பொழுது விடிஞ்சாச்சு

Posted in Uncategorized | 23 Comments

#RajaMusicQuiz 296 வேலை கிடைச்சுடுச்சு

கவிஞர் வாலியின் வரிகளில் அமைந்த பாடல்.

மலேசியா வாசுதேவன் குழுவினர் பாடுகிறார்கள்.

சத்யராஜ் நடிப்பில் வந்த படமிது.

வேல வந்து ஒருவனிங்கே மேல வந்திட்டான் – நடிகன்

Posted in Uncategorized | 29 Comments

#RajaMusicQuiz 295 மோக மழை

புலவர் புலமைப்பித்தன் வரிகளில் இன்றைய பாடல்.

கே.ஜே.ஜேசுதாஸுடன் சித்ரா பாடுகிறார்.

பிரபு நடித்த படமிது.

மழை வருது மழை வருது குடை கொண்டு வா – ராஜா கைய வச்சா

Posted in Uncategorized | 37 Comments

#RajaMusicQuiz 294 சித்திரை மாதத்து நிலவு

கங்கை அமரன் பாடல் வரிகளுக்கு (சங்கர்) கணேஷ் உடன் சித்ரா குழுவினர் இணைந்து பாடும் பாடல்.

பாலுமகேந்திரா இயக்கிய படங்களில் ஒன்று.

பங்குனிக்கப்புறம் சித்திரையே – வண்ண வண்ண பூக்கள்

Posted in Uncategorized | 39 Comments

#RajaMusicQuiz 293 வழியா இல்லை?

வாணி ஜெயராம் அவர்களின் குரலின் ஒலிக்கும் இந்தப் பாடலை எழுதியவர் கவியரசு கண்ணதாசன்.

ஒரு பழைய பாடலை நினைப்பூட்டும் படத் தலைப்பு, வா வரிசையில் அமைந்திருக்கும்.

ஜெய்சங்கர் & ஶ்ரீப்ரியா நடித்த படம்.

தனக்கொரு சொர்க்கத்தை அமைத்த தேவதை – வாழ நினைத்தால் வாழலாம்

Posted in Uncategorized | 27 Comments