கங்கை அமரன் வரிகளில் எஸ்.பி.பாலசுப்ரமணியம் & மலேசியா வாசுதேவன் பாடிய பாடலிது.
பிரபு நடித்த படத்தில் இந்தப் பாடலில் அவரோடு நம்பியார் இணைந்திருப்பார்.
எட்டுத் திசையும் சுத்தி வரவா – பொழுது விடிஞ்சாச்சு
கங்கை அமரன் வரிகளில் எஸ்.பி.பாலசுப்ரமணியம் & மலேசியா வாசுதேவன் பாடிய பாடலிது.
பிரபு நடித்த படத்தில் இந்தப் பாடலில் அவரோடு நம்பியார் இணைந்திருப்பார்.
எட்டுத் திசையும் சுத்தி வரவா – பொழுது விடிஞ்சாச்சு
கவிஞர் வாலியின் வரிகளில் அமைந்த பாடல்.
மலேசியா வாசுதேவன் குழுவினர் பாடுகிறார்கள்.
சத்யராஜ் நடிப்பில் வந்த படமிது.
வேல வந்து ஒருவனிங்கே மேல வந்திட்டான் – நடிகன்
புலவர் புலமைப்பித்தன் வரிகளில் இன்றைய பாடல்.
கே.ஜே.ஜேசுதாஸுடன் சித்ரா பாடுகிறார்.
பிரபு நடித்த படமிது.
மழை வருது மழை வருது குடை கொண்டு வா – ராஜா கைய வச்சா
கங்கை அமரன் பாடல் வரிகளுக்கு (சங்கர்) கணேஷ் உடன் சித்ரா குழுவினர் இணைந்து பாடும் பாடல்.
பாலுமகேந்திரா இயக்கிய படங்களில் ஒன்று.
பங்குனிக்கப்புறம் சித்திரையே – வண்ண வண்ண பூக்கள்
வாணி ஜெயராம் அவர்களின் குரலின் ஒலிக்கும் இந்தப் பாடலை எழுதியவர் கவியரசு கண்ணதாசன்.
ஒரு பழைய பாடலை நினைப்பூட்டும் படத் தலைப்பு, வா வரிசையில் அமைந்திருக்கும்.
ஜெய்சங்கர் & ஶ்ரீப்ரியா நடித்த படம்.
தனக்கொரு சொர்க்கத்தை அமைத்த தேவதை – வாழ நினைத்தால் வாழலாம்