இன்று பாடலாசிரியர் பஞ்சு அருணாசலம் அவர்களது நினைவு நாளில் அவருடைய வரிகள் பூத்த ஒரு பாடல்.
இந்தப் பாடலை மலேசியா வாசுதேவன் மற்றும் பி.சுசீலா குழுவினருடன் பாடுகின்றார்கள்.
மாறு வேடம் போட்டு ஆடுகின்ற கிராமத்தான் பாட்டு. ரஜினிகாந்தின் திரை வாழ்க்கையில் முக்கிய படம் வேறு. கூட நடித்தவர் இரண்டெழுத்து நாயகி. துள்ளிசைப் பாட்டுக்கு வலுச்சேர்க்கும் கோரஸ் குரல்கள்.
கோடானுகோடி கொண்ட செல்வனைப் பாடுங்க – முரட்டுக்காளை