கங்கை அமரன் வரிகளில் அமைந்த பாடல் இன்றைய போட்டியில்.
ஜெயச்சந்திரனும், எஸ்.ஜானகியும் பாடுகிறார்கள்.
தெய்வப் பிறவியாய் நாயகி, இந்த நாயக ஜோடி சேர்ந்தாலே தனித்துவம். அதுவும் இந்தப் படத்துக்கு முந்தி இவர்கள் ஜோடி கட்டிய படம் எல்லாத் திசைகளிலும் வெற்றி வாசல் திறந்தது.
ஊரெல்லாம் சாமியாகப் பார்க்கும் – தெய்வவாக்கு