பஞ்சு அருணாசலம் அவர்களின் வரிகளில் மலேசியா வாசுதேவன், எஸ்.பி.சைலஜா & ஷோபா பாடும் பாடல்.
“ஊ” என்ற எழுத்தில் ஆரம்பிக்கும் அதிகம் அறியப்படாத படப் பாடல்.
வாழவைத்த தெய்வமே கண்ணா கண்ணா – ஊமை உள்ளங்கள்
பஞ்சு அருணாசலம் அவர்களின் வரிகளில் மலேசியா வாசுதேவன், எஸ்.பி.சைலஜா & ஷோபா பாடும் பாடல்.
“ஊ” என்ற எழுத்தில் ஆரம்பிக்கும் அதிகம் அறியப்படாத படப் பாடல்.
வாழவைத்த தெய்வமே கண்ணா கண்ணா – ஊமை உள்ளங்கள்
இளையராஜாவின் பிள்ளைகள், கங்கை அமரன் பிள்ளைகளோடு ஹரி, வைஷ்ணவி, பவித்ரா, எஸ்.சத்யா & குழுவினர் பாடும் குழந்தைகள் உலகப் பாடல்.
பாடல் வரிகள் கவிஞர் வாலி.
Something I want / பாட்டுக்குப் பாட்டு ஹேய் something something – அஞ்சலி
பி.சுசீலாவுடன் மலேசியா வாசுதேவன் பாடும் பாடலிது.
கவிஞர் வாலியின் வரிகள்.
ரஜினிகாந்த் & ராதா நடித்த படமிது.
பொத்துகிட்டு ஊத்துதடி வானம் – பாயும் புலி
பஞ்சு அருணாசலம் அவர்களின் வரிகளில் ஜென்ஸி பாடும் பாடல்.
ரஜினிகாந்த் நடித்த வித்தியாசமானதொரு படைப்பு.
ஆத்தோரம் காத்தாட ஒரு ஆச தோணுது – எங்கேயோ கேட்ட குரல்
கவிஞர் வாலியின் வரிகளுக்கு எஸ்.பி.பாலசுப்ரமணியம் , எஸ்.ஜானகி & குழுவினர் பாடும் பாடலிது.
ரஜினிகாந்த் & ராதா நடித்த படம்.
ஆடிமாசக் காத்தடிக்க வாடிபுள்ள – பாயும்புலி