அற்புதமானதொரு கூட்டுக்குரல்களோடு மிளிரும் காதல் பாட்டு.
எஸ்.பி.பாலசுப்ரமணியம், எஸ்.ஜானகி & குழுவினர் பாடுகின்றார்கள்.
பாடலின் ஆரம்பத்தில் ஒரு பறவையினத்தின் பெயர் இருக்கும்.
மயிலாடும் தோப்பில் மானாடக் கண்டேன் – சின்னப் பசங்க நாங்க
அற்புதமானதொரு கூட்டுக்குரல்களோடு மிளிரும் காதல் பாட்டு.
எஸ்.பி.பாலசுப்ரமணியம், எஸ்.ஜானகி & குழுவினர் பாடுகின்றார்கள்.
பாடலின் ஆரம்பத்தில் ஒரு பறவையினத்தின் பெயர் இருக்கும்.
மயிலாடும் தோப்பில் மானாடக் கண்டேன் – சின்னப் பசங்க நாங்க
எஸ்.பி.பாலசுப்ரமணியம், சித்ரா & குழுவினர் பாடும் பாடல் இன்றைய போட்டியில்.
பாடல் வரிகள் ஆர்.வி.உதயகுமார்.
பிரபு நடித்த திரைப்படம்.
தத்தித் தத்தித் தாவிடும் – பெரிய குடும்பம்
கார்த்திக் நடித்த திரைப்படத்தில் இருந்து ஒரு பாடல்.
இளையராஜா & குழுவினர் பாடுகிறார்கள். கவிஞர் வாலியின் வரிகள்.
இந்த அம்மனுக்கு எந்த ஊரு – தெய்வ வாக்கு
மலேசியா வாசுதேவன் & குழுவினர் பாடும் பாடலோடு இன்றைய புதிர்.
வைரமுத்துவின் வரிகள். பெண்களுக்கான எழுச்சிப் பாடல்களில் ஒன்று.
ஓ…. ஒரு தென்றல் புயலாகி வருதே – புதுமைப்பெண்
நா.காமராசன் அவர்களது வரிகளில் எஸ்.பி.பாலசுப்ரமணியம், எஸ்.ஜானகி & குழுவினர் பாடும் பாடல்.
மோகன் நடித்த படங்களில் ஒன்று.
இந்தப் பாடல் முன்னர் ஜோடிப் பாடல் போட்டியில் இடம்பெற்றிருந்தாலும் கூட்டுக் குரல்களுக்காக மீண்டும் அரங்கேறுகிறது.
மானே தேனே கட்டிப்புடி – உதயகீதம்