கமல்ஹாசனின் பிறந்த நாளில் அவருக்காக எஸ்.பி.பாலசுப்ரமணியம் அவர்கள் பாடிய பாட்டு.
கவிஞர் வாலியின் வரிகள். இதுக்கெல்லாம் க்ளூ கேட்கலாமா கோயம்புத்தூர் கருவாடு மாதிரியா?
புதுச்சேரி கச்சேரி எக்கச்சக்க பார்ட்டி – சிங்காரவேலன்
கமல்ஹாசனின் பிறந்த நாளில் அவருக்காக எஸ்.பி.பாலசுப்ரமணியம் அவர்கள் பாடிய பாட்டு.
கவிஞர் வாலியின் வரிகள். இதுக்கெல்லாம் க்ளூ கேட்கலாமா கோயம்புத்தூர் கருவாடு மாதிரியா?
புதுச்சேரி கச்சேரி எக்கச்சக்க பார்ட்டி – சிங்காரவேலன்
மலேசியா வாசுதேவன், எஸ்.பி.சைலஜா குழுவினர் பாடும் பாடல் இன்றைய புதிரில் இடம்பெறுகின்றது. இதே பெயரின் பாதியில் பின்னர் வாரிசு படமும் வந்தது.
பாடல் வரிகள் கவிஞர் வாலி
ஆடுதடி ஆடுதடி உச்சத்தில – மலையூர் மம்பட்டியான்
பஞ்சு அருணாசலம் அவர்களின் வரிகளில் கே.ஜே.ஜேசுதாஸ் & குழுவினர் பாடும் பாட்டு.
சுஜாதா எழுதிய மூன்றெழுத்து நாவல் தான் படம்.
அக்கரைச் சீமை அழகினிலே மனமாடக் கண்டேனே – ப்ரியா
இன்று வருவது தெலுங்குப் படமொன்றின் மொழி மாற்றுப் படப் பாடல். எஸ்.பி.பாலசுப்ரமணியம், எஸ்.ஜானகி குழுவினர் கலக்கும் பாட்டு.
கண் கண்டதோ ஏதோ மஹோத்ஸவம் – காதல் தேவதை
இராம நாராயணன் இயக்கத்தில் வெளிவந்த படம், மலேசியா வாசுதேவன் & குழுவினர் பாடுகின்றனர்.
எவ்வளவு ஸ்டைலான பாட்டு பாருங்கள்.
கோழி கூவுது நாயகன்களில் ஒருவர் தான் இந்தப் படத்தின் நாயகன்.
கங்கை அமரன் வரிகள்.
மாலை வந்ததும் உன் ஞாபகம் – உரிமை