சித்திரைத் திருநாளில் இன்று இடம்பெறும் ஒரு இசைத் துள்ளல் பாடும் நிலா எஸ்.பி.பாலசுப்ரமணியம் அவர்களின் குரலில் ஒலிக்கிறது.
பாடல் இடம் பெற்ற திரைப்படத்தை இயக்கியவர் ஶ்ரீதர். இந்தப் பாடலுக்கெல்லாம் க்ளூ வேண்டுமா?
கவிதைப்பாடு குயிலே குயிலே – தென்றலே என்னை தொடு