இன்றைய பாடலை கவிஞர் வாலியின் நினைவோடு எஸ்.பி.பாலசுப்ரமணியம் அவர்கள் பாடுகிறார்.
இதுக்கெல்லாம் திரும்பவும் திரும்பவும் க்ளூ கேட்காமல் பதிலோடு வருக.
எல்லோரும் சொல்லும் பாட்டு
சொல்வேனே உன்னை பார்த்து – மறுபடியும்
இன்றைய பாடலை கவிஞர் வாலியின் நினைவோடு எஸ்.பி.பாலசுப்ரமணியம் அவர்கள் பாடுகிறார்.
இதுக்கெல்லாம் திரும்பவும் திரும்பவும் க்ளூ கேட்காமல் பதிலோடு வருக.
எல்லோரும் சொல்லும் பாட்டு
சொல்வேனே உன்னை பார்த்து – மறுபடியும்
இயக்குநர் இமயம் பாரதிராஜா பிறந்த நாளில் அவரின் காதல் படைப்புகளில் ஒன்றாக இந்தப் பாட்டு.
பாடலை எஸ்.பி.பாலசுப்ரமணியம் பாடுகிறார்.
பூவில் வண்டு கூடும் – காதல் ஓவியம்
பஞ்சு அருணாசலம் அவர்களது வரிகளில் எஸ்.ஜானகி பாடும் பாடலிது.
ரத்தி நடித்த படங்களில் ஒன்று.
நான் உந்தன் தாயாக வேண்டும் – உல்லாச பறவைகள்
பி.சுசீலா அவர்கள் பாடும் பாடல் இன்றைய போட்டியில். கவியரசு கண்ணதாசன் வரிகள்.
கமல்ஹாசன் நடித்த படங்களில் ஒன்று.
ஒரே இடம் நிரந்தரம் – சட்டம் என் கையில்
எஸ்.பி.பாலசுப்ரமணியம் & சித்ரா பாடும் இந்தப் பாடலின் தனி வடிவமும் உண்டு.
கவிஞர் வாலி எழுதியது. கேயார் இயக்கிய படங்களில் ஒன்று, ஏ.ஆர்.ரஹ்மானின் பாட்டு ஒன்று ஞாபகம் வருமே.
இளவேனில் இது வைகாசி மாதம் -காதல் ரோஜாவே