கவிஞர் வாலியின் வரிகளிலே எஸ்.ஜானகி அவர்களின் குரலில் ஒலிக்கும் பாடலின்று.
பானுப்ரியாவுக்கான பாடலிது.
தாலாட்டும் பூங்காற்று நானல்லவா – கோபுரவாசலிலே
கவிஞர் வாலியின் வரிகளிலே எஸ்.ஜானகி அவர்களின் குரலில் ஒலிக்கும் பாடலின்று.
பானுப்ரியாவுக்கான பாடலிது.
தாலாட்டும் பூங்காற்று நானல்லவா – கோபுரவாசலிலே
கவிஞர் வாலியின் வரிகளில் அமைந்த பாடல். லதா மங்கேஷ்கருடன் எஸ்.பி.பாலசுப்ரமணியம் பாடுகிறார்.
சத்யமா இதுக்கு க்ளூ வேணுமா?
வளையோசை கலகலகலவென – சத்யா
எஸ்.பி.பாலசுப்ரமணியம் & சித்ரா பாடுகிறார்கள். பாடல் வரிகள் பவுண்ராஜ்.
தெலுங்கில் இருந்து மொழி மாற்றப்பட்ட பாலகிருஷ்ணா நடித்த படம்.
புதிய உலகிலே ஜல் ஜல் ஜல் ஜல் – அபூர்வ சக்தி 369
எஸ்.பி.பாலசுப்ரமணியம் அவர்களின் குரலில் ஒலிக்கும் இந்தப் பாடல் நடிகர் பிரபு நடித்த படங்களில் ஒன்று.
கவிஞர் வைரமுத்து பாடல் வரிகள்.
விழிகள் மீனோ மொழிகள் தேனோ – ராகங்கள் மாறுவதில்லை
பாடகி சுஜாதா பிறந்த நாளில் அவர் குரலில் இடம்பெறும் இந்தப் பாடலை எழுதியவர் கங்கை அமரன்.
இந்தப் பாடலுக்கெல்லாம் க்ளூ வேணுமா?
ஒரு இனிய மனது – ஜானி