எஸ்.ஜானகி பாடும் பாடல் இன்றைய போட்டியில்.
கங்கை அமரன் வரிகள். இயக்கமும் அவரே.
ஆயர்பாடி கண்ணனே அன்பை அள்ளித் தாராயோ – கோழி கூவுது
எஸ்.ஜானகி பாடும் பாடல் இன்றைய போட்டியில்.
கங்கை அமரன் வரிகள். இயக்கமும் அவரே.
ஆயர்பாடி கண்ணனே அன்பை அள்ளித் தாராயோ – கோழி கூவுது
கே.ஜே.ஜேசுதாஸ் பாடும் பாடல் இன்றைய போட்டியில்.
ரமேஷ் அரவிந்த் நடித்த படமிது.
சோலை மலரே நெஞ்சை தாலாட்டும் – பாட்டு வாத்தியார்
மலேசியா வாசுதேவன் அவர்களது பிறந்த நாள் சிறப்புப் பாடலாக அவர் எஸ்.ஜானகியோடு பாடியது இன்று இடம்பெறுகின்றது.
கவியரசு கண்ணதாசன் வரிகள். 61 வயசானாலும் மறக்காது இல்லையா?
ஆட்டுக்குட்டி முட்டை இட்டு – 16 வயதினிலே
எஸ்.பி.சைலஜா பாடும் இன்றைய பாடலுக்கான வரிகள் கவிஞர் வாலி.
எஸ்.பி.பாலசுப்ரமணியம் பாடிய புகழ்பூத்த பாடலின் ஆரம்ப வரிகளை நினைப்பூட்டும் தலைப்பு.
சிவகுமார் நடித்த படம்.
தங்கத்துரையே மூணாம் பிறையே – கடவுள் அமைத்த மேடை
வாலியின் வரிகளுக்கு எஸ்.பி.பாலசுப்ரமணியம் & வாணி ஜெயராம் குரலிசைக்கிறார்கள்.
இந்தப் படத்தை எல்லாம் கண்டு பிடிக்காவிட்டால் முதுமை அடைந்து விட்டீர்கள் என்று அர்த்தம்.
ஒரே நாள் உனை நான் நிலாவில் பார்த்தது -இளமை ஊஞ்சலாடுகிறது