பாடலாசிரியர் நா.முத்துக்குமார் பிறந்த நாளில் இடம்பெறும் இன்றைய கூட்டுப் பாடலை பெல்லா ஷிண்டே குழுவினர் பாடுகிறார்கள். பழைய மாய தந்திரக் கதையை அதே பெயரில் பிரபல ஒளிப்பதிவாளர் இயக்கிய படம் இது.
பொன்மணித்தேரில் இளராஜா – ஜகன்மோகினி
பாடலாசிரியர் நா.முத்துக்குமார் பிறந்த நாளில் இடம்பெறும் இன்றைய கூட்டுப் பாடலை பெல்லா ஷிண்டே குழுவினர் பாடுகிறார்கள். பழைய மாய தந்திரக் கதையை அதே பெயரில் பிரபல ஒளிப்பதிவாளர் இயக்கிய படம் இது.
பொன்மணித்தேரில் இளராஜா – ஜகன்மோகினி
கார்த்திக் நடித்த திரைப்படப் பாடல் இன்றைய போட்டிப் புதிரில்.
கவிஞர் வாலியின் வரிகளில் எஸ்.பி.பாலசுப்ரமணியம் & குழுவினர் பாடுகிறார்கள்.
பொட்டுவச்ச கிளியே – பூவரசன்
கங்கை அமரன் வரிகளில் அமைந்த பாடல் இன்றைய போட்டியில்.
எஸ்.ஜானகி, மனோ & குழுவினர் பாடுகிறார்கள். சரத்குமார் நடித்த இப்படத்தில் விஜயகாந்த் குணச்சித்திர வேடத்தில் தோன்றியிருக்கிறார்.
கோடி முத்துக்களை நாளும் வாரி அள்ளித் தரும் வாழ்வே நீதானம்மா எங்கள் தாயே – தாய் மொழி
ஆனைக்கும் அடி சறுக்கும் என்று பெரிய இயக்குநருக்குப் பாடம் போதித்த வாலிபப் படம்.
எஸ்.பி.சைலஜா குழுவினர் பாடும் பாடலை வாலி எழுதியிருக்கிறார்.
என்னடி என்னடி கண்ணாம்பா – வாலிபமே வா வா
இளையராஜா குழுவினர் பாடும் பாடலுக்கு பஞ்சு அருணாசலம் அவர்கள் கவி யாத்திருக்கின்றார்.
சுஜாதா அவர்களின் கதை படமாகிய போது.
காடெல்லாம் பிச்சிப் பூவு.. – கரையெல்லாம் செண்பகப்பூ