கவிஞர் வாலி எழுதிய இன்னொரு பாடல் இந்த வாரத்தில்.
எஸ்.ஜானகி, எஸ்.பி.பாலசுப்ரமணியம் & குழுவினர் பாடுகிறார்கள்.
நடிகர் பிரபு நடித்த படமிது.
ஒண்ணும் தெரியாத பாப்பா கண்ணை அடிச்சாளாம் – சூரக்கோட்டை சிங்கக்குட்டி
கவிஞர் வாலி எழுதிய இன்னொரு பாடல் இந்த வாரத்தில்.
எஸ்.ஜானகி, எஸ்.பி.பாலசுப்ரமணியம் & குழுவினர் பாடுகிறார்கள்.
நடிகர் பிரபு நடித்த படமிது.
ஒண்ணும் தெரியாத பாப்பா கண்ணை அடிச்சாளாம் – சூரக்கோட்டை சிங்கக்குட்டி
மொத்தம் 3 விநாடிகளே ஒலிக்கும் கோரஸ் புதிர் இன்று.
படத்தின் தலைப்பில் இலக்கம் இருக்கும். எஸ்.பி.பாலசுப்ரமணியம், சித்ரா குழுவினர் பாடும் பாடலிது.
பாடல் வரிகள் கவிஞர் வாலி
ஹே அய்யாசாமி அட நீ ஆளக்காமி – வருஷம் 16
படத்தில் வெளிவராத அழகான பாட்டு 90 களில் ஒரு பிரபல நடிகரின் படத்துக்காக இசைத்தது.
எஸ்.பி.பாலசுப்ரமணியம், எஸ்.ஜானகி & குழுவினர் பாடுகிறார்கள்.
சொல்லாத ராகங்கள் (துவக்கம் எங்கே) -மகாநதி
எஸ்.ஜானகி குழுவினர் பாடும் பாட்டு இன்றைய கோரஸ் புதிரில்.
கவிஞர் வாலியின் வரிகள். இதுக்குக்கு க்ளூ கேட்டால் கண்டபடி திட்டிப்புடுவேன் ஆம்மா.
என்னைப் பாடச் சொல்லாதே – ஆண் பாவம்
கவிஞர் வாலி அவர்கள் எழுதிய பாடலுக்குக் கூட்டுக் குரல்களே ஆர்ப்பரித்துப் பாடுகிறார்கள்.
தொண்ணூறுகளில் வெளிவந்த இந்தப் படத்தில் ரேவதி முக்கிய நாயகி.
கண்ணிரண்டில் ஏற்றி வைத்த நெய்விளக்கே – அவதாரம்