இன்று முதல் நவராத்திரி காலம் ஆரம்பமாகின்றது.
கல்விக்கு சரஸ்வதி தேவியையும், செல்வத்துக்கு இலக்குமி தேவியையும், வீரத்துக்கு காளி தேவியையும் என்று மூன்று செல்வங்களை வேண்டிப் போற்றிப் பணியும் இந்த நாட்களில் சற்று விசேஷமாக நாமும் கோரஸ் போட்டிகளினூடாகச் சக்தியைப் போற்றும் பாடல்களில் கோரஸ் பாடகர்களின் பங்களிப்போடு களம் இறங்குகிறோம்.
கவிஞர் வாலியின் வரிகளில் T.N.சேஷகோபாலன் குழுவினர் பாடுகிறார்கள்.
இன்றைய பாடல் உயிர் எழுத்துகளில் நெடில் வகைக்குள் அடங்கும் ஒரு எழுத்தை ஆரம்ப எழுத்தாகக் கொண்டு அமையும் ஒரு திரைப்படத்தில் இருந்து வருகின்றது.
ஜீவனோடு கேட்டால் பாடல் எதுவென்று தெரியும் 😉
பாடலோடு வருக.
இன்னருள் தரும் அன்னபூரணி – ஆத்மா
இன்னருள் தரும் அன்னபூரணி
இன்னருள் தரும்
இன் அருள் தரும் அன்னபூரணி
இன்னருள் தரும்
இன்னருள் தரும்
இன்னருள் தரும்
இன்னருள் தரும் அன்னபூரணி
Innarul tharum annapoorani
இன்னருள் தரும் அண்ணபூரணி…
இன்னருள் தரும்
இன்னருள் தரும் அன்னபூரணி
இன்னருள் தரும்
இன்னருள் தரும் அன்னை
இன்னருள் தரும் அன்னபூரணி
இன்னருள் தரும் அன்னபூரணி
இன்னருள் தரும் அன்னபூரணி
நின்னடி தொழ தொழ
ஆத்மா
இன்னருள் தரும் அன்னபூரணி
இன்னருள் தரும்
இன்னருள் தரும் அன்னபூரணி
இன்னருள் தரும் அன்னபூரணி
இன்னருள் தரும் அன்னபூரணி
இன்னருள் தரும் அன்னபூரணி
இன்னருள் தரும் அன்னபூரணி
இன்னருள் தரும் அன்னபூரணி
இன்னருள் தரும் அன்னபூரணி
இன்னருள் தரும்
இன்னருள் தரும் அன்னபூரணி
இன்னருள் தரும் [ஆத்மா]
இன் அருள் தரும் அன்னபூரணி
இன்னருள் புரி அன்னபபூரணி
லோகநாதன் ஆறுமுகம்
இன்னருள் தரும் அன்னபூரணி
இன்னருள் தரும் அன்னபூரணி
இன்னருள் தரும் அன்னபூரணி