#RajaChorusQuiz 55 கண்ணுக்குள் ஜீவனைத் தேக்கி

தேஷ் ராகத்திலே அமைந்த ஒரு அழகான காதல் பாட்டு இன்றைய புதிரில்.

மனோ, சித்ரா பாட பாடல் வரிகளைக் கங்கை அமரன் கவனித்திருக்கின்றார்.

இந்தப் பாடலின் சிறப்பு என்னவென்றால் ஒரு மேள தாள வாத்தியக் கோவைக்கு உண்டான ஒலி இசையை கோரஸ் குரல் கொண்டே அழகுபடுத்தியிருக்கின்றார் ராஜா. ஒவ்வொரு கோரஸ் பாட்டிலும் தான் எத்துணை புதுமை. பாடலின் ஆரம்பத்தில் ஒரு சிறு துளி ஷெனாய் அப்படியே நாகசுரமாகக் கொட்டும் துளி ஆகா.

பாரதியாரின் வரிகளைத் தாங்கிய படம், மணிவண்ணன் இயக்கம்.

விழியில் புது கவிதை படித்தேன் – தீர்த்தக்கரையினிலே

This entry was posted in Uncategorized. Bookmark the permalink.

37 Responses to #RajaChorusQuiz 55 கண்ணுக்குள் ஜீவனைத் தேக்கி

  1. நாகராஜ் says:

    விழியில் ஒரு கவிதை படித்தேன்

  2. V. S. Rajan says:

    விழியில் ஒரு கவிதை

  3. P. Santhi says:

    விழியில் ஒரு கவிதை

  4. Srividya says:

    விழியில் ஒரு கவிதை படித்தேன்

  5. Anonymous says:

    விழியில் புது கவிதை

    உஷா

  6. Murali.S says:

    விழியில் புது கவிதை

  7. P.BABU says:

    விழியில் புது கவிதை

  8. Vasanthi Gopalan says:

    Vizhiyil Pudhu Kavithai

  9. Ammukutti says:

    விழியில் புதுக்கவிதை படித்தேன்

  10. Sundar Varadarajan says:

    Vizhiyil pudhu kavithai

  11. Rani Ignatius says:

    விழியில் புது கவிதை

  12. C S CHOCKALINGAM says:

    விழியில் புது கவிதை

  13. பால முருகன் says:

    விழியில் புதுக்கவிதை

  14. Ganesan says:

    விழியில் புது

  15. Anonymous says:

    விழியில் புது கவிதை

    லோகநாதன் ஆறுமுகம்

  16. V.raja says:

    விழியில் புது கவிதை

  17. @gv_rajen says:

    இதழில் ஒரு

  18. S.Vijayakumar says:

    விழியில் புது கவிதை படித்தேன்

  19. Maharajan says:

    விழியில் புது கவிதை

  20. Muthiah Rathansabapathy says:

    விழியில் புது கவிதை படித்தேன் ஓ….

  21. @gv_rajen says:

    விழியில் ஒரு

  22. ஷபி says:

    விழியில் புதுக் கவிதை படித்தேன்

  23. Sivapriya Maharajan says:

    விழியில் புது கவிதை படித்தேன்
    தீர்த்தக்கரையினிலே

  24. Dinesh dev says:

    விழியில் புது கவிதை படித்தேன்

  25. A.Saravanan says:

    விழியில் புது கவிதை

  26. Mahadevan says:

    விழியில் புது கவிதை.

  27. Amar says:

    விழியில் புது கவிதை – தீர்த்தக் கரையினிலே

  28. @music_man143 says:

    விழியில் புது கவிதை

  29. சிவனொளி says:

    விழியில் புதுக்கவிதை

  30. Saravanakumar says:

    விழியில் ஒரு கவிதை படித்தேன்

  31. பொ. காத்தவராயன் says:

    விழியில் புதுக்கவிதை [தீர்த்தகரையினிலே]

  32. Priya Sathish says:

    விழியில் புது கவிதை – தீர்த்த கரையினிலே

  33. Malar Saba says:

    விழியில் புதுக்கவிதை படித்தேன்

  34. ilayaraja .j says:

    விழியில் புதுக்கவிதை – தீர்த்தக்கரையினிலே

  35. Sridevi Sundararaj says:

    விழியில் புது கவிதை …தீர்த்த கரையினிலே

  36. ராஜா says:

    விழியில் புதுக் கவிதை படித்தேன் ஹோ

  37. Balaji Sankara Saravanan V says:

    விழியில் புது கவிதை படித்தேன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *