#RajaChorusQuiz 38 தாகம் கொண்ட கங்கை

இந்தப் பாட்டின் சிறப்பைச் சொல்ல வேண்டுமென்றால் கோரஸ் குரல்களுக்கு ஒரு கொண்டாட்டமே நடத்தியது போல இருக்கும்.

பாடலின் முகப்பில் பி.சுசீலா அவர்களின் ஆலாபனையைத் தொடர்ந்து வரும் அந்த மங்கையரின் குரலோசை, இரண்டு சரணத்துக்கு முந்திய பகுதியிலும், பாடல் முடிவிலுமாகத் தொடர்கிறார்கள்.

இந்தப் பாடலில் கொடுத்திருக்கும் வாத்தியக் கூட்டே போதும் ஆனாலும் கோரஸ் குரல்களை வைத்து ஒரு இளமைக் கொண்டாட்டம் கொடுக்க வேண்டும் என்று ராஜா நினைத்திருப்பார் போல.

கூடப் பாடும் ஆண் குரல் ஜேசுதாஸ் உடையது. பாடல் வரிகள் வைரமுத்து.

பாட வந்ததோர் கானம் – இளமை காலங்கள்

This entry was posted in Uncategorized. Bookmark the permalink.

43 Responses to #RajaChorusQuiz 38 தாகம் கொண்ட கங்கை

  1. V. S. Rajan says:

    பாட வந்ததோர்

  2. Saravanakumar says:

    பாடவந்ததோர் கானம்

  3. பால முருகன் says:

    பாட வந்ததோர் கானம்

  4. Maharajan says:

    பாட வந்ததோர் கானம்

  5. Viswam Nataraj says:

    பாட வந்ததோ

  6. Ganesan says:

    பாட வந்ததோர் கானம்

  7. Umesh Srinivasan says:

    பாடவந்ததோர் கானம்

  8. Harihara Kumar says:

    பாடவந்ததோர் கானம்

  9. gv_rajen says:

    பாட வந்ததோ

  10. Anonymous says:

    பாட வந்ததோர் கானம்

    உஷா

  11. P.BABU says:

    பாடவந்ததோர் கானம் பாவை

  12. Rani Ignatius says:

    பாட வந்ததோ கானம்

  13. பாட வந்ததோர்

  14. Ammukutti says:

    பாட வந்ததோ கானம்

  15. @music_man143 says:

    பாட வந்ததோர் கானம்

  16. ilayaraja .j says:

    பாடவந்ததோ கானம் பாவை

  17. P. Santhi says:

    பாட வந்ததோர்

  18. Malar Saba says:

    பாடவந்ததோ கானம் பாவை நெஞ்சிலோ நாணம்

  19. Muthiah Rathansabapathy says:

    பாட வந்ததோ கானம்…

  20. V.raja says:

    பாட வந்ததோ ர் கானம்

  21. Anonymous says:

    பாடவந்ததோர் கானம் பாவை கண்ணிலோ நானம்

    லோகநாதன் ஆறுமுகம்

  22. Srividya says:

    பாட வந்ததோர் கானம்

  23. தங்கச்சி says:

    பாட வந்ததோர் கானம்

  24. VG100000 says:

    Pada vandado

  25. Sivapriya Maharajan says:

    பாட வந்ததோர் கானம்
    இளமை காலங்கள்

  26. Vijayakumar says:

    பாட வந்ததோ கானம்

  27. iRockji says:

    பாட வந்தததோ கானம்..

  28. Shanthi (@Madhuraa_) says:

    பாட வந்ததோ கானம்

  29. சிவனொளி says:

    பாட வந்ததோர்

  30. ஷபி says:

    பாடவந்ததோ கானம் பாவைக் கண்ணிலோ நாணம்

  31. பாட வந்ததோர் ராகம்

  32. Dinesh dev says:

    பாடவந்ததோ கானம் பாவை க

  33. S.Vijayakumar says:

    பாட வந்ததோ கானம்..

  34. ARUN KUMAR says:

    பாட வந்ததோ கானம்

  35. நாகராஜ் says:

    பாட வந்ததோ கானம்

  36. பொ. காத்தவராயன் says:

    பாடவந்ததோர் கானம் [இளமைக் காலங்கள்]

  37. Priya Sathish says:

    பாட வந்ததோர் கானம் – இளமைக் காலங்கள்

  38. Sridevi Sundararaj says:

    பாட வந்ததோர் கானம்….இளமை காலங்கள்

  39. Srividhya says:

    பாட வந்ததோர் கானம் ..பாவை கண்ணிலோ நாணம்…

  40. ராஜா says:

    பாட வந்ததோர் கானம்

  41. daydreamer@icloud_walker says:

    பாட வந்ததோர் காணம்

  42. Balaji Sankara Saravanan V says:

    பாடவந்ததோ கானம் பாவை கண்ணிலோ நாணம்

  43. Kumara kannan says:

    Paada vanthathor gaanam

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *