#RajaChorusQuiz 1 கூட்டுக் குரல்கள் காதல் ஒலியோடு முதல் வரவு

ராஜா கோரஸ் புதிர்ப் போட்டியினை ஏழு வருடங்களின் பின்னர் மீண்டும் தொடங்குவதில் மிகுந்த மகிழ்ச்சியடைகின்றேன். கடந்த கோரஸ் போட்டி 500 பாடல்கள் சக போனஸ் பாடல்களைக் கொடுத்திருந்தேன். இருந்தும் விடுபட்டவை இன்னும் இன்னும் ஏராளம். எனவே இந்தச் சுற்றில் எல்லாமும் பதிவாக்கும் முனைப்போடு தொடங்குகின்றேன்.

இன்றைய பாடல் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் பிரபலமான பாடல் ஒன்று, எஸ்.பி.பாலசுப்ரமணியம் & சித்ரா பாடுகிறார்கள். பாடல் வரிகள் புலவர் புலமைப்பித்தன்.

சரியான ஆரம்ப வரிகளைக் குறிப்பிடுங்கள் அதுதான் முக்கியம் 🙂

தவறான பதிலைத் திருத்தி எழுதாதீர்.

இரு விழியின் வழியே நீயா வந்து போனது – சிவா

This entry was posted in Uncategorized. Bookmark the permalink.

74 Responses to #RajaChorusQuiz 1 கூட்டுக் குரல்கள் காதல் ஒலியோடு முதல் வரவு

  1. Maharajan says:

    இரு விழியின் வழியே நீயா வந்து போனது

  2. Umesh Srinivasan says:

    இரு விழியில் யார்தான்

  3. ஷபி says:

    இருவிழியின் வழியே நீயா

  4. npgeetha says:

    மீனம்மா மீனம்மா

  5. Muthiah Rathansabapathy says:

    இரு விழியின் வழியே…

  6. ilayaraja says:

    இரு விழியின் வழியே

  7. P. Babu says:

    இரு விழியின் வழியே நீயா

  8. P. Santhi says:

    இரு விழியின் வழியே

  9. Ammukutti says:

    இரு விழியின் வழியே

  10. தேவா says:

    வா…வா…கண்ணா வா…

  11. சிவனொளி says:

    இரு விழியின்

  12. V.raja says:

    இரு விழியின் வழியே

  13. Rani Ignatius says:

    இரு விழியின் வழியே

  14. Saravanakumar says:

    இரு விழியின் வழியே

  15. பொ. காத்தவராயன் says:

    இரு விழியின் வழியே [சிவா]

  16. ராஜா says:

    இரு விழியின் வழியே நீயா வந்து போனது

  17. இரு விழியின் வழியே

  18. Malar Saba says:

    லலலாலாலாலாலாலா லாலா லால்லா.. இரு விழியின் வழியே நீயா

  19. @music_man143 says:

    வா வா கண்ணா வா

  20. Anonymous says:

    இரு விழியின் வழி – சிவா

  21. C S CHOCKALINGAM says:

    விழியின் வழியே

  22. Viswam Nataraj says:

    அடி வான்மதி

  23. Hari hara kumar says:

    இரு விழியின் வழியே

  24. S.Vijayakumar says:

    லலலா லாலலா ..இரு விழியின் வழியே நீயா வந்து போனது

  25. சரவணன் says:

    இருவிழியின் வழியே

  26. @music_man143 says:

    இரு விழியின் வழியே

  27. Anonymous says:

    இரு விழியின் வழியே

  28. @exit30b says:

    இரு விழியின் வழியே (சிவா)

  29. Ramachandran says:

    siva movie
    Song iru vizhiyin vizhiyil

  30. Dinesh dev says:

    இரு விழியின் வழியே நீயா

  31. Balamurugan Ponnusamy says:

    இரு விழியின் வழியே

  32. பால முருகன் says:

    இரு விழியின் வழியே நீயா வந்து போனது

  33. Sampath says:

    வா வா கண்ணா வா தா தா கவிதை தா..
    வேலைக்காரன்-இளையராஜா-மு.மேத்தா❤️

  34. Srinivasan says:

    டைகர்… டைகர்… டைகர்…
    லலலலலா…. லலலலல….. லலலலலா
    இரு விழியின் வழியே

  35. Vasanthi Gopalan says:

    லாலாலாலா இருவிழியின் வழியே

  36. @ESoftie says:

    இரு விழியின் வழியே – சிவா

  37. Anonymous says:

    இரு விழியின் வழியே நீயா வந்து போவது

    லோகநாதன் ஆறுமுகம்

  38. Anonymous says:

    சிவா
    இரு விழியின் வழியே

  39. Prabhu says:

    இரு விழியின் வழியே நீயா வந்து போனது- சிவா

  40. Arun Kumar says:

    விழியின் வழியே நீயா வந்து போவது – சிவா

  41. தங்கச்சி says:

    இரு விழியின் வழியே நீயா வந்து போனது

  42. MUTHUKUMAR says:

    வா வா வா கண்ணா வா..

  43. சந்திரசேகர் says:

    என் விழியின் வழியே நீயா வந்து போனது..

  44. Anonymous says:

    la la la lalal la
    iru vizhiyin vazhiye

    Usha

  45. Anonymous says:

    konjam kuzhapi vittadhu… va va va kanna va endru…..

    Usha

  46. Anonymous says:

    lala lala lala

    iru vizhiyin vazhiyie

    Usha

  47. Anonymous says:

    aa lala lala

    iru vizhiyin vazhiyie

    Usha

  48. Anonymous says:

    lala lala lala

    iru vizhiyin vazhiyie

    Usha

  49. Srividya says:

    டைகர் டைகர் , ல ல ல ல ல லா ல ல
    ஆஆஆஆஆஆ…..
    ல ல லா லா
    இரு வழியின் வழியே நீயா வந்து போனது
    (படம்: சிவா)

  50. Priya Sathish says:

    இரு விழியின் வழியே – சிவா

  51. முஹம்மது இஸ்மாயில் says:

    இரு விழியின் வழியே நீயா வந்து போவது – சிவா

  52. Prasanna says:

    இரு விழியின் வழியே நீயா வந்து போனது

  53. Myth says:

    இரு விழியின் வழியே – சிவா

  54. மைதிலி says:

    இரு விழியின் வழியே ~ சிவா

  55. நாகராஜ் says:

    இரு விழியின் வழியே

  56. Sivapriya Maharajan says:

    லல லாலா
    லாலா லாலா
    இருவிழியின் வழியே நீயா
    வந்து போனது

  57. இரு விழியின் வழியே

  58. மீனா says:

    இரு விழியின் வழியே – சிவா

  59. இரு விழியின் வழியே நீயா வந்து போனது – இனி
    விடியும் வரையில் தூக்கம் என்ன ஆவது – இரு
    பார்வைகள் பரிமாறிடும் மன ஆசைகள் அணை மீறிடும்
    அணை மீறும் போது காவல் ஏது ……….(விழியின்)

    தொட்டில் இடும் இரு தேமாங்கனி
    என் தோளில் ஆட வேண்டுமே
    கட்டில் இடும் உன் காமன் கிளி
    மலர் மாலை சூட வேண்டுமே

    கொஞ்சம் பொறு கொஞ்சம் பொறு
    தேதி ஒன்று பார்க்கின்றேன்
    கொஞ்சும் கிளி மஞ்சம் இடும்
    தேதி சொல்ல போகிறேன்

    கார் கால மேகம் வரும்..ம்..ம்..
    கல்யாண ராகம் வரும்
    பாடட்டும் நாதஸ்வரம்..ம்..ம்..
    பார்க்கட்டும் நாளும் சுகம்

    விடிகாலையும் இளமாலையும்
    இடை வேளையின்றி இன்ப தரிசனம் ( விழியின் )

    உன் மேனியும் நிலைக்கண்ணாடியும்
    ரசம் பூச என்ன காரணம்
    ஒவ்வொன்றிலும் உனை நீ காணலாம்
    இதை கேட்பதென்ன நாடகம்

    எங்கே எங்கே ஒரே தரம்
    என்னை உன்னில் பார்க்கிறேன்
    இதோ இதோ ஒரே சுகம்
    நானும் இன்று பார்க்கிறேன்

    தென்பாண்டி முத்துக்களா..ஆ..ஆ..
    நீ சிந்தும் முத்தங்களா
    நோகாமல் கொஞ்சம் கொடு..
    உன் மார்பில் மஞ்சம் இடு

    இரு தோள்களில் ஒரு வானவில்
    அது பூமி தேடி வந்த அதிசயம் (விழியின்)

  60. V Ravichandran says:

    Vizhiyin vazhiye nee vandhu

  61. Sridevi Sundararaj says:

    Iru vizhiyin vazhiye neeya…Siva

  62. Mahadevan says:

    இரு விழியின் வழியே நீயா வந்து போனது

  63. Andrew Maria Francis says:

    இரு விழியின் வழியே நீயா வந்து. . படம். .சிவா

  64. iRockji says:

    1. இரு விழியின் வழியே…

  65. நிலா says:

    பாடல்: இரு விழியின் வழியே நீயா
    படம்: சிவா

  66. நிலா says:

    புதிய போட்டித் தொடர் சிறக்க என் மனமார்ந்த நல்வாழ்த்துகள்! 💐💐 பழைய Chorus quiz-இலும் இதுதானே முதல் பாடல்? 🤔

  67. சரவணன் says:

    பாடல்: இரு விழியின் வழியே நீயா வந்து போனது.

    படம்: சிவா (1989)

  68. Balaji Sankara Saravanan V says:

    இரு விழியின் வழியே நீயா

  69. Kumara kannan says:

    Iru vizhiyin vazhiye

  70. Paramporul says:

    இரு விழியின் வழியே

  71. gv_rajen says:

    இரு விழியின் வழியே

Leave a Reply