கங்கை அமரன் வரிகளுக்கு எஸ்.ஜானகியும், மலேசியா வாசுதேவனும் அணி செய்கிறார்கள்.
ஜானகிம்மாவே என்ன பாடலென்று சொல்லி விட்டாரே இதுக்காகத் தனிப் புத்தகம் எழுதி அத்தியாயம் போடணுமா?
ஆத்துமேட்டுல ஒரு பாட்டு கேட்குது – கிராமத்து அத்தியாயம்
கங்கை அமரன் வரிகளுக்கு எஸ்.ஜானகியும், மலேசியா வாசுதேவனும் அணி செய்கிறார்கள்.
ஜானகிம்மாவே என்ன பாடலென்று சொல்லி விட்டாரே இதுக்காகத் தனிப் புத்தகம் எழுதி அத்தியாயம் போடணுமா?
ஆத்துமேட்டுல ஒரு பாட்டு கேட்குது – கிராமத்து அத்தியாயம்
பாடலாசிரியர் பிறைசூடன் வரிகளில் சித்ரா பாடும் பாடலிது.
பிரபு & குஷ்பு நடித்த படங்களில் ஒன்று ஆனால் குஷ்புவுக்கான பாடலல்ல.
என்னைப் பார்த்து – பாண்டித்துரை
நடிகை ரேவதி நடித்த படங்களில் ஒன்று.
எஸ்.பி.பாலசுப்ரமணியம் பாடலைப் பாட சித்ராவின் ஆலாபனை ஒலிக்கின்றது.
வனக்குயிலே, குயில் தரும் கவியே, கவி தரும் இசையே – பிரியங்கா
கவிஞர் வாலியின் வரிகளில் அமைந்த பாடலை எஸ்.பி.பாலசுப்ரமணியம் & சுஜாதா பாடுகிறார்கள்.
படத் தலைப்பு ஏ.ஆர்.ரஹ்மானின் புகழ்பூத்த பாடலின் முதலடி ஆச்சே.
தொட்டு தொட்டு பல்லாக்கு ஆடுது – காதல் ரோஜாவே
பஞ்சு அருணாசலம் வரிகளில் நடிகை ஶ்ரீதேவி நடித்த படங்களில் ஒரு படத்தில் இருந்து வரும் பாடல்.
கே.ஜே.ஜேசுதாஸ் & எஸ்.ஜானகி பாடுகிறார்கள்.
பொன்னான மேனி உல்லாசம் – மீண்டும் கோகிலா