அனைத்துப் போட்டியாளர்களுக்கும் இனிய சித்திரைப் புத்தாண்டு வாழ்த்துகள்.
கவிஞர் வாலியின் வரிகளில் இளையராஜாவுடன், எஸ்.பி.பாலசுப்ரமணியம் இணைந்து பாடும் ரகளையான பாடல் இன்று.
எடுத்து நான் விடவா – புதுப்புது அர்த்தங்கள்
அனைத்துப் போட்டியாளர்களுக்கும் இனிய சித்திரைப் புத்தாண்டு வாழ்த்துகள்.
கவிஞர் வாலியின் வரிகளில் இளையராஜாவுடன், எஸ்.பி.பாலசுப்ரமணியம் இணைந்து பாடும் ரகளையான பாடல் இன்று.
எடுத்து நான் விடவா – புதுப்புது அர்த்தங்கள்
கவிஞர் இளையபாரதி வரிகளில் எஸ்.ஜானகி, மனோ குழுவினர் பாடும் பாடல்.
பிரபு நடித்த காவல்காரன்.
இதழெனும் மடலிலே – காவலுக்குக் கெட்டிக்காரன்
கங்கை அமரன் வரிகளில் அரங்கேறுகிறது இன்றைய பாடல்.
மனோ, சித்ரா & குழுவினர் பாடுகிறார்கள்.
பாசமா, நேசமாக் கேட்டா பாட்டு வந்திடுமே.
பாசமுள்ள பாண்டியரு-கேப்டன் பிரபாகரன்
கங்கை அமரன் பாடல் வரிகளில் எஸ்.ஜானகியோடு மலேசியா வாசுதேவன் பாடும் பாடலிது.
நடிகர் மோகன் நடித்த படங்களில் ஒன்று, ஜோடி நளினி.
மானே… மானே… மானே… மானே மாங்குயிலே – மனைவி சொல்லே மந்திரம்
கவிஞர் வாலியின் வரிகளுக்கு மனோ குழுவினர் பாடுகிறார்கள்.
நடிகர் பிரபு நடித்த இந்தப் படத்தின் மலையாளப் படத்தலைப்பும் ஒன்றே.
தாம் தரிகிடதோம் தாடையில் கொடுத்தோம் – வியட்நாம் காலனி