எஸ்.ஜானகி பாடும் பாடல் இன்றைய போட்டியில். இந்தப் பாடலை எழுதியவர் கவிஞர் வாலி.
கே.பாக்யராஜின் படங்களில் ஒன்று.
அபிநயம் காட்டு நடைபோட்டு – விடியும்வரை காத்திரு
எஸ்.ஜானகி பாடும் பாடல் இன்றைய போட்டியில். இந்தப் பாடலை எழுதியவர் கவிஞர் வாலி.
கே.பாக்யராஜின் படங்களில் ஒன்று.
அபிநயம் காட்டு நடைபோட்டு – விடியும்வரை காத்திரு
பி.சுசீலாவும், எஸ்.பி.சைலஜாவும் பாடும் பாடல் இன்றைய போட்டியில்.
கார்த்திக், ராதா நடித்த படம் ஆனால் பாரதிராஜா இயக்கம் அல்ல. வாலி அவர்கள் பாடல் வரிகள்.
வாலைப் பருவத்திலே இரு வண்ணக்குருவியடி – கண்ணே ராதா
கவிஞர் வாலியின் வரிகளுக்கு ஶ்ரீதர் இயக்கிய படமொன்றில் இருந்து ஒரு பாடல்.
இந்தப் பாடலை கே.ஜே.ஜேசுதாஸ் & எஸ்.ஜானகி பாடுகிறார்கள். இரண்டு முன்னணிகள் இளமையில் நடித்த படம்.
கிண்ணத்தில் தேன் வடித்து – இளமை ஊசலாடுகிறது
மு.மேத்தா வரிகளில் இடம்பெறும் பாடல் இன்றைய போட்டியில்.
தங்கத்தை நினைத்தால் தலைப்பு வரும். பாம்பே ஜெயஶ்ரீ மூலப் பாடகராகவும் இன்னொரு துணைக்குரலும் இப்பாடலில் உண்டு.
உனைத் தேடும் கானமிது – பொன்மேகலை
மோகன் நடித்த படங்களில் ஒன்று. இந்தப் படத்தில் இரண்டு நாயகிகள்.
பாடல் வரிகளை அவிநாசி மணி எழுத, பெண் குரல் ஆலாபனை மிதப்பில் கிருஷ்ணசந்தர் பாடும் அழகான பாட்டு.
புடிச்சாலும் புடிச்சேன் – கோபுரங்கள் சாய்வதில்லை