சித்ராவோடு, அருண்மொழி பாடும் பாடல். கவிஞர் மு.மேத்தா வரிகள்.
படத்தின் தலைப்பின் பாதிக்கும் இளையராஜாவுக்கும் பங்குண்டு மீதியும் தான்.
நான் ஒன்று கேட்டால் தருவாயா – இளையராகம்
சித்ராவோடு, அருண்மொழி பாடும் பாடல். கவிஞர் மு.மேத்தா வரிகள்.
படத்தின் தலைப்பின் பாதிக்கும் இளையராஜாவுக்கும் பங்குண்டு மீதியும் தான்.
நான் ஒன்று கேட்டால் தருவாயா – இளையராகம்
இளையராஜாவே எழுதிப் பாடும் பாடல், இணைந்து மலேசியா வாசுதேவன், அருண்மொழி குரல் கொடுத்திருக்கிறார்கள்.
பழ கருப்பையா இயக்கிய படம், வா வரிசைத் தலைப்பு.
இந்த காதல் வந்து படுத்தும்பாடு – வா வா வசந்தமே
கவிஞர் வாலியின் வரிகளில் அமைந்த பாடல். மனோ & சித்ரா இணைந்து பாடுகிறார்கள்.
நதியா நடித்த படங்களில் ஒன்று.
ஓர் பூமாலை அதில் தேன் இவ்வேளை – இனிய உறவு பூத்தது
பொன்னடியான் அவர்களது வரிகளில் எஸ்.ஜானகியோடு எஸ்.பி.பாலசுப்ரமணியம் இணைந்து பாடிய பாடல்.
சிவகுமாரோடு முக்கிய நட்சத்திரங்கள் நடித்த படம்.
வானின் தேவி வருக – ஒருவர் வாழும் ஆலயம்
மலேசியா வாசுதேவனுடன், சித்ரா பாடும் பாடல் புரட்சிக் கலைஞர் விஜயகாந்த் வாரத்தை நிறைவாக்கும் பாடலாகின்றது.
விஜயகாந்துடன் ஜோடி கட்டியவர் ஷோபனா.
இசையாலே நான் வசமாகினேன் – பாட்டுக்கொரு தலைவன்