கவிஞர் வாலியின் வரிகளை அணி செய்கிறார் எஸ்.பி.பாலசுப்ரமணியம்.
இதுக்கும் க்ளூவா?
மன்றம் வந்த தென்றலுக்கு – மெளன ராகம்
கவிஞர் வாலியின் வரிகளை அணி செய்கிறார் எஸ்.பி.பாலசுப்ரமணியம்.
இதுக்கும் க்ளூவா?
மன்றம் வந்த தென்றலுக்கு – மெளன ராகம்
இயக்குநர் இமயம் பாரதிராஜா பிறந்த நாள் சிறப்புப் பாடலைப் பாடுகிறார் எஸ்.ஜானகி.
பாடல் வரிகள் கங்கை அமரன்.
பூவரசம்பூ பூத்தாச்சு – கிழக்கே போகும் ரயில்
எஸ்.பி.பாலசுப்ரமணியம் & எஸ்.ஜானகி பாடும் பாடல்.
வைரமுத்து வரிகள். கமல்ஹாசன் நடித்த படமிது.
(கண்ணே தொட்டுக்கவா) வனிதாமணி அ.. வனமோகினி – விக்ரம்
தேவி குழுவினர் பாடும் பாடல் இன்றைய போட்டியில்.
ஊர்ப் பெயரைக் கொண்டு அமைந்த படத்தின் தலைப்பு, பிரபு நடித்தது.
கட்டழகி பொட்டழகி – திருநெல்வேலி

இன்று மெல்லிசை மன்னர் நினைவு நாளில் இசைஞானியோடு அவர் இணைந்த படத்திலிருந்து வருகிறது.
எஸ்.பி.பாலசுப்ரமணியம் & சுனந்தா பாடுகிறார்கள் பிரபு நடித்த படமிது. பாடல் வரிகள் கவிஞர் வாலி
சொல்லி சொல்லி – செந்தமிழ்ப்பாட்டு