பாடலாசிரியர் நா.காமராசனின் வரிகளில் அமைந்த பாடலை எஸ்.ஜானகியுடன் மலேசியா வாசுதேவன் பாடுகிறார்.
இரட்டை இயக்குநர்கள் இயக்கிய படமிது.
காதல் சாகாது ஜீவன் போகாது – மெல்லப் பேசுங்கள்
பாடலாசிரியர் நா.காமராசனின் வரிகளில் அமைந்த பாடலை எஸ்.ஜானகியுடன் மலேசியா வாசுதேவன் பாடுகிறார்.
இரட்டை இயக்குநர்கள் இயக்கிய படமிது.
காதல் சாகாது ஜீவன் போகாது – மெல்லப் பேசுங்கள்
புலவர் புலமைப்பித்தன் வரிகளில் அமைந்த பாடல்.
இளையராஜாவோடு, சுனந்தா பாடுகிறார்.
சுகன்யா நடித்த படங்களில் ஒன்று.
எனக்கென ஒருவரும் இல்லாமல் போனாலும் – தாலாட்டு
கவியரசு கண்ணதாசன் வரிகளில் அமைந்த பாடல்.
ஜெயச்சந்திரன் பாடும் சோக மெட்டு இது. ஜெய்கணேஷ், சுமித்ரா நடித்த படம்.
“ஒ” வரிசையில் அமைந்த தலைப்பு.
ராஜாப்பொண்ணு அடி வாடியம்மா – ஒரே முத்தம்
புலவர் புலமைப்பித்தன் வரிகளில் அமைந்த பாடல்.
கே.ஜே.ஜேசுதாஸ் பாடுகிறார். கமல்ஹாசன் நடித்த படமிது.
தமிழ் வரிகளைக் குறிப்பிடுங்கள்.
மானிட சேவை துரோகமா கலைவாணி நீயே சொல் – உன்னால் முடியும் தம்பி
புலவர் புலமைப்பித்தன் பாடல் வரிகளில் அமைந்த பாடல்.
பாடலை எஸ்.பி.பாலசுப்ரமணியமும் எஸ்.ஜானகியும் பாடுகிறார்கள்.
ரஜினிகாந்த் நடித்த படங்களில் ஒன்று.
தாழம்பூவே வாசம் வீசு – கை கொடுக்கும் கை