போட்டி விதிமுறை
ராஜா பாடல் புதிர்
-
Recent Posts
Recent Comments
- Nagaraj-CN on #RajaMusicQuiz 500 இனிதே நிறைவானது
- vasanthi gopalan on #RajaMusicQuiz 499 மாப்பிள்ளை வந்தாச்சு
- V Balaji Sankara Saravanan on #RajaMusicQuiz 499 மாப்பிள்ளை வந்தாச்சு
- ராஜா on #RajaMusicQuiz 499 மாப்பிள்ளை வந்தாச்சு
- அமர் on #RajaMusicQuiz 499 மாப்பிள்ளை வந்தாச்சு
பெட்டகம்
- December 2024
- November 2024
- October 2024
- September 2024
- August 2024
- July 2024
- June 2024
- May 2024
- April 2024
- March 2024
- February 2024
- January 2024
- November 2023
- October 2023
- September 2023
- August 2023
- July 2023
- June 2023
- May 2023
- April 2023
- March 2023
- February 2023
- January 2023
- December 2022
- November 2022
- October 2022
- September 2022
- August 2022
- July 2022
- June 2022
- May 2022
- April 2022
- March 2022
- February 2022
- January 2022
- December 2021
- November 2021
- October 2021
- September 2021
- August 2021
- July 2021
Category Archives: Uncategorized
#RajaChorusQuiz 233 கைவீசும் தாமரை
கவிஞர் வாலி அவர்களின் பாடல் வரிகளோடு அமைந்த பாடல் இன்றைய போட்டியில். கே.ஜே.ஜேசுதாஸ், சித்ரா & குழுவினர் பாடுகிறார்கள். இந்தப் பாடல் முன்னர் வேறொரு போட்டியில் இன்னொரு இடையிசையோடு வந்தது. நாயகனாக முரளி நடித்த படம். கை பிடித்து கையடித்து சத்தியங்கள் செய்து தரவோ – சிறையில் சில ராகங்கள்
Posted in Uncategorized
34 Comments
#RajaChorusQuiz 232 காதல் கைதி
எஸ்.ஜானகி குழுவினர் பாடும் இந்தப் படத்தின் நாயகன் முரளி. கவிஞர் வைரமுத்து அவர்களின் வரிகளோடு அமைந்த பாடல். போட்டேனே பூவிலங்கு அன்பாலே நீ அடங்கு – பூவிலங்கு
Posted in Uncategorized
38 Comments
#RajaChorusQuiz 231 பனிவிழும் பருவ நிலா
கங்கை அமரன் வரிகளில் இடம் பெறும் ஒரு கோரஸ் புதிர் இன்று. கே.ஜே.ஜேசுதாஸ் அவர்களின் பாட்டுச் சரித்திரத்தில் தனித்துவமான பாடல் இது. என் இனிய பொன் நிலாவே – மூடுபனி
Posted in Uncategorized
47 Comments
#RajaChorusQuiz 230 இளமாலைப் பூக்கள்
மலேசிய வாசுதேவன் தன் குழுவினருடன் இனிய சுகந்தம் இது. பாடல் வரிகள் கங்கை அமரன். இளஞ்சோடிகளின் காதல் பயணம். கோடைகால காற்றே குளிர் தென்றல்பாடும் பாட்டே- பன்னீர் புஷ்பங்கள்
Posted in Uncategorized
42 Comments
#RajaChorusQuiz 229 ஆளான தாமரை
நடிகை ஷோபனா நாயகியாக நடித்த படங்களில் ஒன்று இன்றைய போட்டிப் புதிராக. கவிஞர் முத்துலிங்கம் அவர்களது கவிவரிகள். எஸ்.பி.பாலசுப்ரமணியம், சித்ரா & குழுவினர் பாடுகிறார்கள். இந்தப் பாடலின் தொடக்கம் மற்றும் இடையிசையில் வரும் அற்புதமான கோரஸ் கூட்டை அப்படியே பின்னித் தருகிறேன். நல்ல பிள்ளையாகப் பதிலோடு வருக. இல்லாவிட்டால் பிரம்பெடுத்து விளாசிடுவேன் அங். ஹே ஒரு … Continue reading
Posted in Uncategorized
48 Comments